முதலமைச்சர் சென்ற ஹெலிகாப்டரில் பறவை மோதியதால் உடனடியாக தரையிறக்கம்!

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லன்கோவிற்கு பயணம் மேற்கொள்ள இருந்தார்.

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லன்கோவிற்கு பயணம் மேற்கொள்ள இருந்தார். அப்போது, அவர் பயணித்த ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால் உடனடியாக தரையிறப்பட்டது.

இதன் காரணமாக தற்போது மாநிலத்தின் ஹெலிகாப்டரில் லன்கோவிற்கு புறப்பட்டு செல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *